எந்த மொழியும் திணிக்கப்படவில்லை – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

26 0
இந்தி உள்ளிட்ட எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் பேட்டி அளித்த அவர், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து தமிழகத்தில் வெடித்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். அதில் மாணவர்களிடம் போட்டியை உருவாக்கவும், சரி சமமான வாய்ப்பை ஏற்படுத்தவும் பொதுவான தளத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை பொதுவான தளமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த தர்மேந்திர பிரதான், தாம் அனைத்து மொழிகளையும் மதிப்பதாக கூறினார்.
பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்வி கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய அவர், நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்று கூறினார். தமிழகத்தில் உள்ள ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தர்மேந்திர பிரதான், அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழியாக இருக்கலாம் என்று கூறினார்.

Related Post

ஒடிசா ரெயில் விபத்து.. பிணவறையில் உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு!

Posted by - June 7, 2023 0
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் 288 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது. அந்த வகையில், உயிரிழந்தோர்…

அதிர வைக்கும் வாட்ஸ்அப் விபச்சாரம்..! 14,000 அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரம்..!

Posted by - December 9, 2022 0
வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து அந்த படத்தை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஐதராபாத்தில் வாட்ஸ்அப் மூலமாக விபச்சாரம் நடத்திய…

கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு: அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க 80 ஆயிரம் போலீசார் குவிப்பு

Posted by - September 29, 2023 0
பெங்களூரு: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு…

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Posted by - August 25, 2023 0
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில்…

சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *