புஸ்ஸி ஆனந்த் இல்ல, விஜய்க்கு அரசியல் நகர்வை வகுத்து கொடுக்கும் பெரிய புள்ளி.. யாரு சாமி இவரு?

36 0

விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான நடிகருக்கு கூடிய கூட்டம் என சொல்லி முடித்து விட்டார்கள்.

ஆனால் விஜய் பரந்தூரில் பேசிய ஒவ்வொரு விஷயமும் தமிழக மக்களை யோசிக்க வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்த வரைக்கும் எல்லாமே புஸ்ஸி ஆனந்த் என்றுதான் வெளியில் தெரிகிறது.

கடைசியாய் நடந்த நிர்வாகிகள் மீட்டிங்கில் ஆனந்தை விஜய் வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் பேசினார்.

ஜான் ஆரோக்கியசாமி

என்னப்பா நடக்குது கட்சியில் என எல்லோருக்குமே சந்தேகம் வந்தது. அப்போது வெளியே வந்த பெயர் தான் ஜான் ஆரோக்கியசாமி. இவர்தான் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் ஆலோசகர்.

ஜான் ஆரோக்கியசாமி வெளிநாடுகளில் பல உயரிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பாமகவின் அரசியல் பிரச்சாரம் பெரிய அளவில் வைரலானது.

அன்புமணிக்கு முதலமைச்சராகும் தகுதி இருப்பதாக கூட மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு பின்னால் இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமி தான்.

அது மட்டும் இல்லாமல் மகாராஷ்டிராவில் சரத் பவாருக்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுத்தவரும் இவர்தான். இன்று திமுகவுக்கு எங்கே அடிச்சா வலிக்கும் என சரியாக புரிந்து கொண்டு காய் நகர்த்துகிறார்.

விஜயின் முதல் அரசியல் பயணமான பரந்தூர் பயணமே அரசியல்வாதிகளை விக்கி திக்க வைத்ததற்கு காரணம் இந்த ஜான் ஆரோக்கியசாமி தான்.

Related Post

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன

Posted by - February 20, 2023 0
தென்காசி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.…

தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது பரப்புரை – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

Posted by - April 17, 2024 0
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும்…

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 21, 2023 0
சென்னை: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.…

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

Posted by - November 18, 2023 0
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *