கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே கல்யாணி மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அந்த சிறுவனை அவன் குடியிருந்த பகுதிக்கு சென்று காவல்துறை கைது செய்தது. அவனிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை செய்தியாளர்களிடம்,“கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமை
இதில் சிறுவன், சிறுமியின் தந்தையால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்க வேண்டுமென முடிவு செய்த சிறுவன், அவரின் 9 வயது மகளான சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பிளேடால் அந்த சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான்” எனத் தெரிவித்திருக்கிறது.
இந்தூர்: சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே…
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா. நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…
டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர்…