போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன்! – நெல்லையில் பிரதமர் மோடி ஆவேசம்!

107 0

இதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,

ஜி20 உள்ளிட்ட சர்வதேச நிகழ்வு இந்தியாவில் நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பாஜக கட்சிதான் பிடித்தாக இருக்கும். தமிழக மக்கள் தான் பாஜகவுக்கு உத்வேகம் அளிக்கிறது. வ. உ. சிதம்பரத்தை பின் பற்றி பாஜக ஆட்சி நடத்துகிறது.

காமராஜரை திமுக, காங்கிரஸ், அவமதித்தது. மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை திமுக அவமதித்தது எனக் மோடி குற்றம் சாட்டினார்.

திமுக, காங்கிரஸ் தமிழகத்தின் உயிர் நாடியான கச்சத்தீவை அண்டை நாட்டுக்கு தாரை வார்த்தது. இதனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இங்குள்ள பெற்றோர்கள் மிகுந்த வருத்ததுடன் உள்ளனர். இங்கு போதையை யார் விற்கிறார்கள் எனக் கேட்டால் குழந்தை சொல்லும் திமுக என்று. போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன். வளர்ச்சி அடைந்த தமிழகம் வேண்டும் என்றால் பாஜகவை ஆதரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை தமிழக மக்கள் வழங்குகிறார்கள் எனத் தெரிவித்தார்.

Related Post

அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Posted by - April 10, 2025 0
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு…

தவெக மாநாடு தேதி… உறுதியாக இருக்கும் விஜய் – செயல் திட்டம் இதுதான்!

Posted by - September 13, 2024 0
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என விஜய் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்…

சட்டப்பேரவை சர்ச்சை : அடுக்கடுக்கான விமர்சனங்கள்… ஆளுநர் தரப்பு கொடுத்த விளக்கம்..!

Posted by - January 9, 2023 0
Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அரசாங்கத்தை…

“வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் முதலமைச்சராகிவிட்டார்…” – அண்ணாமலை பேச்சு

Posted by - December 2, 2024 0
10 தலைவர்களின் புகைப்படத்தை போட்டால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளும் வந்துவிட்டதாக அண்ணாமலை சாடல். தாம் வெளியூர் சென்ற 3 மாத காலத்தில் ஒரு…

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

Posted by - December 28, 2024 0
விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *