அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

77 0

ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி உள்ளோம். ஆனால் அதை தயாரிப்பது யார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

அனைவருக்கும் தங்களின் குழந்தைப் பருவம் மறக்க முடியாத ஒன்று. பள்ளிக்கூடம், நண்பர்கள், விளையாட்டு, புத்தகங்கள், பென்சில்கள், டிபன் பாக்ஸ் என்று அனைத்துமே நமக்கு இனிமையான நினைவுகளை தரும். அதேபோல் சாக்பீஸில் எழுத தொடங்கிய நாம், அடுத்ததாக பென்சிலில் எழுத தொடங்கினோம். சிறுவயதில் பென்சில் பயன்படுத்தாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். மேலும், பென்சில் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அப்சரா அல்லது நடராஜ் பென்சில்கள் தான். இந்த பென்சில்கள் தொடர்பான ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக பள்ளிக் குழந்தைகள் முதலில் பென்சிலில் எழுதக் கற்றுக் கொள்கிறார்கள். அதனை தொடர்ந்து பேனாவில் எழுதுகிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பென்சிலை பயன்படுத்துகின்றனர். ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.நம் நாட்டில் பல பிரபலமான பிராண்டுகளின் பென்சில்கள் உள்ளன. ஒவ்வொரு மாணவரும் சிறுவயதிலிருந்தே நூற்றுக்கணக்கான பென்சில்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பென்சில்களை தயாரிப்பது யார்? என்று யோசித்திருக்க மாட்டோம். ஆனால், அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்கள் இரண்டுமே ஒரே நிறுவனத்தை சேர்ந்தவை என்பது உங்களுக்கு தெரியுமா?. முதலில் நடராஜ் பென்சிலை தான் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அப்சரா பென்சில் விற்பனைக்கு வந்தது. அதை தொடர்ந்து நடராஜை விட அப்சரா பென்சிலின் விற்பனை அதிகரித்தது.விலையை பொறுத்தவரை, நடராஜ் பென்சிலை விட அப்சரா பென்சில் அதிகமாக இருந்தாலும், அப்சரா பென்சிலே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு பென்சில்களும் ஹிந்துஸ்தான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், தரத்தில் சிறிய வித்தியாசம் இருப்பதால், அனைவரும் அப்சரா பென்சிலை வாங்குகின்றனர்.

Related Post

90களில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - June 9, 2023 0
நடிகை ரம்பா உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா…

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ, ஏர்டெல், வேடாஃபோன் – ஐடியா நிறுவனங்களில் ஓராண்டு சூப்பர் ஆஃபர்

Posted by - January 7, 2023 0
ஓராண்டு வேலிடியுடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும். புத்தாண்டை முன்னிட்டு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற முன்னணி…

ஓவர் போதையில் நடிகைக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்.. அரசியல் நடிகரால் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

Posted by - January 30, 2023 0
முன்பெல்லாம் இலை மறை காயாக இருந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் தற்போது பகிரங்கமாக நடிகைகளை துன்புறுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் பதட்டத்தை…

முருங்கைக்கீரையை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க…

Posted by - September 22, 2023 0
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக்…

சிங்கப்பெண்ணில் அன்பு மீதான காதலை உணர்ந்த ஆனந்தி.. சுயநல மிருகமாய் மகேஷ்!

Posted by - November 14, 2024 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *