மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

7 0

மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக மதிப்பு குறித்து அறிதல் என்பது அவசியம். வெறும் மாட்டு சாணத்தில் என்ன செய்ய முடியும் என்றால் அதன் மதிப்பை கூட்டி அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் தான் அதன் வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன.சாதாரணமாக ஒரு டிராக்டர் மாட்டு சாணங்கள் என்பது கிராமங்களில் வெறும் 1000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய முடியும், காரணம் வெறும் மாட்டு சாணத்தின் மதிப்பு என்பது அவ்வளவு தான், ஆனால் அதில் இருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க முடியும், அதை எவ்வாறு கையாண்டு என்ன செய்கிறோம் எப்படி சந்தைப்படுத்திகிறோம் என்பதில் அதன் சந்தை மதிப்பு இருக்கிறது.

பொதுவாக இவ்வாறாக கையாளப்படும் மாட்டு சாணங்கள் மட்க வைக்கப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படுகின்றன, இதில் உருவாகும் கழிவுகள் திருநீறு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன, இது போக மாட்டு சாணங்களை வறட்டியாக மாற்றி எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள், சிமெண்ட் மற்றும் களிமண்ணுடன் கலந்து செங்கல் தயாரிப்பிலும் சாணங்களை பயன்படுத்துகின்றனர்.

இது போக மாட்டு சாணம் என்பது ஆன்மீக ரீதியாகவும் பயன்பாட்டில் இருக்கிறது, இது போக மாட்டுச்சாணத்தில் இருந்து கலைபொருட்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர், இவ்வாறாக பன்முகமாக மாட்டுசாணங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் போது ஒரு குறிப்பிட்ட சந்தைகளுக்கு உள்ளாகவே மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்க முடியும்.

முதலீடுகள் அதிகம் போட்டு பிளாண்டுகள் அமைத்து பயோ கேஸ் தயாரிப்பில் ஈடுபடுவது, ஏற்றுமதிகளை கையாள்வது, ஈ காமர்ஸ் தளங்களில் சந்தைப்படுத்துவது உள்ளிட்டவாறும் சந்தைகளை கையாளும் போது வெறும் சாணத்தின் மூலம் மாதம் இலட்சங்களில் கூட வருமானம் பார்க்கலாம். சந்தைகளை விரிவுபடுத்துவதை பொறுத்து இலாபங்களின் மதிப்பும் அதற்கேற்ப உயரும்.

Related Post

லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Posted by - October 30, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள்…

ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் – தவெகவின் தரமான சம்பவம்

Posted by - March 5, 2025 0
பல லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மூலம் புதிய எம்.பிக்கள் அவசியமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார் மாநில அரசுகளுக்கு உரிய…

“மத்திய – மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Posted by - February 25, 2025 0
இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய – மாநில அரசு…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2023 0
புதுடெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *